வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாட்டின் ஒட்டு மொத்த அனைத்து வளர்ச்சிக்கும் இ வாகனங்கள் பேருதவியாக இருக்கும்
மிதிவண்டி ஒரு பொதுவாகனம். பெண்களுக்கு ஏற்றவாறு குறுக்கு சட்டம் மட்டும் மாறி இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அனைவருக்கும் பொதுவானது. ஆண்களும் பயன் படுத்தினால் உடற்பயிற்சி செய்த மாதிரியும் இருக்கும். அதனால், ஈ_மிதிவண்டி அனைத்து பகுதிகளுக்கும் அவசியம் கிடைக்கச் செய்ய வேண்டும். பெட்ரோல் விலையை ரூ.53 லிருந்து 103 ஆக முறையற்று உயர்த்தியதின் மூலம் மக்களின் பணம் அவர்களின் பாக்கட்டிலிருந்து எடுக்கும் கொள்ளையை அனைவரும் இ-மிதிவண்டிக்கு மாறினால் தான் தடுக்க முடியும். மக்களின் பெட்ரோல் செலவு குறைந்து பொருளாதாரம் நன்கு மேம்படும் என்பதில் ஐயமில்லை. மு.சுகுமாரன்