வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மர்மம் ஒன்றும் இல்லை . நீக்கள் வெளியிட கெளவரப்பள்ளி அணை நீர் நுரையுடன் வருவது பெங்களூர் கழிவு நீர் என்ற செய்தி, இத்தை உறுதிப்படுத்தும் . விஜய் அரசு இதை வழக்காக பதிவு செய்யவேண்டும். கர்நாடகாவிற்கு புத்தி புகட்ட வேண்டும். அல்லது தினமலர் பொதுநல வழக்காக பதிவு செய்யவேண்டும்.