ஏவுகணை டீலில் ரஷ்யா சொதப்பியது ஏன்? | S-400 Missile | Russia
ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா கடந்த 2018ல் ஒப்பந்தம் போட்டது. 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை தயாரிக்கும் பணி ரஷ்யாவில் நடந்தது வந்தது. இந்த வகை ஏவுகணைகள் எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் தாக்கும். தாக்க வருவதற்கு 380 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்தவை. ஒப்பந்தம் போட்டதில் இருந்து இதுவரை மூன்று S400 ஏவுகணைகளை மட்டுமே ரஷ்யா தந்துள்ளது.
டிச 08, 2024