உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உதயநிதியை வழிமறித்த பெண்கள்: போலீஸ் தடுத்ததால் பதட்டம் | Chennai| Udayanidhi| DMK

உதயநிதியை வழிமறித்த பெண்கள்: போலீஸ் தடுத்ததால் பதட்டம் | Chennai| Udayanidhi| DMK

சென்னை திருவொற்றியூரில் 2,000 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள வெள்ளையன் செட்டியார் பள்ளியில் நடந்தது. அமைச்சர்கள் உதயநிதி, ராமச்சந்திரன், சேகர்பாபு, எம்.பி கலாநிதிமாறன், திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். உதயநிதியை வரவேற்க சாலையின் இரு பக்கமும் திமுகவினர் கூடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்து உதயநிதி புறப்பட்டபோது, திடீரென 20க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது காரை வழிமறித்தனர். போலீசார் அவர்களை விலக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ