/ தினமலர் டிவி
/ பொது
/ மனைவியை பார்த்து மகிழ்ந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Krishnagiri | Crime | Bihar couple
மனைவியை பார்த்து மகிழ்ந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Krishnagiri | Crime | Bihar couple
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் 2 ரைஸ் மில்கள் நடத்தி வந்தார். இங்கு ரேஷன் அரிசி அரைக்கப்பட்டு, அரசின் குடோன்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவரது மில்களில் உள்ளூர் தொழிலாளர்களுடன் இணைந்து பீகார் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர்.
செப் 29, 2025