/ தினமலர் டிவி
/ பொது
/ 9-வது திருமணத்துக்கு ஆள் பிடித்தபோது போலீசில் சிக்கிய பெண் Married 8 times | money extorted teacher
9-வது திருமணத்துக்கு ஆள் பிடித்தபோது போலீசில் சிக்கிய பெண் Married 8 times | money extorted teacher
திருமணம் என்ற பெயரில் பெண் ஒருவர், பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த பரபரப்பு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த 35 வயது சமீரா பாத்திமா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். யார் இவர், ஆண்களை எப்படி எல்லாம் ஏமாற்றினார் என்பது பற்றி போலீசார் கூறி இருப்பதை பார்க்கலாம். நன்கு படித்த சமீரா பாத்திமா ஒரு ஆசிரியை.
ஆக 02, 2025