உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓஎம்ஆரில் கார் விபத்து: உயிரை குடித்த ஏர்பேக் | Thiruporur | Alathur | Car airbag | Accident | 7-yea

ஓஎம்ஆரில் கார் விபத்து: உயிரை குடித்த ஏர்பேக் | Thiruporur | Alathur | Car airbag | Accident | 7-yea

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. குடும்பத்துடன் வாடகை காரில் ஓ.எம்.ஆர் சாலை வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். காரை டிரவைர் விக்னேஷ் ஓட்டினார். வீரமுத்து தன் 7 வயது மகன் கவினை மடியில் அமர வைத்திருந்தார். ஆலத்தூர் அருகே சென்றபோது விக்னேஷ் காருக்கு முன்னே அதிவேகமாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

அக் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ