/ தினமலர் டிவி
/ பொது
/ சத்தீஸ்கர் காட்டில் பதுங்கியிருந்த 21 நக்சல்கள் சரண்: பயங்கர ஆயுதங்கள் போலீசிடம் ஒப்படைப்பு | Naxal
சத்தீஸ்கர் காட்டில் பதுங்கியிருந்த 21 நக்சல்கள் சரண்: பயங்கர ஆயுதங்கள் போலீசிடம் ஒப்படைப்பு | Naxal
ஆயுதங்களை கைவிட்டு 21 நக்சல்கள் சரண்டர் மறுவாழ்வுக்கு அரசு நடவடிக்கை சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர், நாராயண்பூர், தந்தேவாடா, பீஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி வாழும் நக்சல்களை சரணடையச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அக் 29, 2025