/ தினமலர் டிவி
/ பொது
/ டில்லியில் தஹாவூர் ராணா: கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் mumbai attack Tahawwur Rana In Delhi Und
டில்லியில் தஹாவூர் ராணா: கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் mumbai attack Tahawwur Rana In Delhi Und
2008ம் ஆண்டு நவம்பர் 26ம்தேதி மும்பையில் ரயில் நிலையம், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்; பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது என்பதை இந்திய அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.
ஏப் 10, 2025