குண்டு மழையில் 10 பேர் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆப்கன் பதிலடி
பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இது, ஆப்கானிஸ்தானுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளிடையே போர் மூண்டது. #CeasefireAgreement #DohaNegotiations #PeaceTalks #Afghanistan #Pakistan #TragicLoss #CricketCommunity
அக் 18, 2025