/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்தடுத்து 3 பேர் மரணம்: வெயில் கொடுமை காரணமா? | 3 Men died in one village | Ex army man | Kaliya
அடுத்தடுத்து 3 பேர் மரணம்: வெயில் கொடுமை காரணமா? | 3 Men died in one village | Ex army man | Kaliya
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த திருத்துவபுரத்தை சேர்ந்தவர் மனோ ஜெயன், வயது 47. நிமோனியா காய்ச்சலால் பாதித்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மே 16, 2025