உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரண படுக்கையில் வாக்குமூலம் அளித்த கணவன் |A wife who set fire to her husband|pandalur

மரண படுக்கையில் வாக்குமூலம் அளித்த கணவன் |A wife who set fire to her husband|pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் முரளி வயது 37. அரசு பஸ் டிரைவர். மனைவி விமலா ராணி வயது 28. இவர்களுக்கு 8, 5 மற்றும் 2 வயதில் 3 மகள்கள் உள்ளனர். விமலா ராணி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கூறி முரளி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு விமலாராணி வீட்டிற்கு வெளியே நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.

பிப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை