உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தந்தை, மகனுக்கு சோக முடிவு கொந்தளித்த கடலூர் மக்கள் | Accident | school van | cuddalore | Police

தந்தை, மகனுக்கு சோக முடிவு கொந்தளித்த கடலூர் மக்கள் | Accident | school van | cuddalore | Police

எஸ்ஐ ஆக தயாராகி வந்த இளைஞர் அப்பாவுடன் சென்றபோது பகீர் சம்பவம் குடிகார டிரைவரால் கலைந்தது கனவு கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள திருமலை அகரத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (45). விவசாயி. இவரது மகன் மனோஜ் (25). சமீபத்தில் நடந்த எஸ்ஐ தேர்வை எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார், மனோஜ்.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை