/ தினமலர் டிவி
/ பொது
/ தந்தை, மகனுக்கு சோக முடிவு கொந்தளித்த கடலூர் மக்கள் | Accident | school van | cuddalore | Police
தந்தை, மகனுக்கு சோக முடிவு கொந்தளித்த கடலூர் மக்கள் | Accident | school van | cuddalore | Police
எஸ்ஐ ஆக தயாராகி வந்த இளைஞர் அப்பாவுடன் சென்றபோது பகீர் சம்பவம் குடிகார டிரைவரால் கலைந்தது கனவு கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள திருமலை அகரத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (45). விவசாயி. இவரது மகன் மனோஜ் (25). சமீபத்தில் நடந்த எஸ்ஐ தேர்வை எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார், மனோஜ்.
டிச 22, 2025