வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாஜக மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கடந்த தேர்தல்களில் 2021&2026 அஇஅதிமுக போட்டியிட்டபோது மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை தராமலும் வாக்குபதிவில் உள்ளடி வேலைகள் செய்து வெற்றி பெற வைக்கவில்லை. பாஜக மற்ற கட்சிகள் தங்கள் பலத்தால் சில இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவை கருணாநிதி பகைத்துக் கொண்டு அஇஅதிமுக கட்சியை நிறுவி தொடர்ந்து ஆட்சி செய்தார் எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா. 2026 தேர்தலில் திமுகவுடன் ரகசிய உறவு கொண்டு ஆட்சி அமைக்க எடப்பாடியார் முயன்றது கட்சிக்கும் அஇஅதிமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கும் செய்ய இருந்ந துரோகம். தமிழ்நாடு மக்கள் இதை மறக்க என்றும் மாட்டார்கள். அஇஅதிமுக கட்சி தங்களுக்கு தாங்களே படுகுழியில் வீழ்ந்து சமாதி கட்டிக்கொண்டு விட்டது.