குட்கா வழக்கில் கோர்ட் அதிரடி மாஜி அமைச்சர் ஆஜராக உத்தரவு
தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உட்பட 27 பேர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது
ஆக 02, 2024