விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு! | Airshow | Chennai
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலால் பலர் மயங்கி விழுந்தனர் 30க்கும் மேற்பட்டோரை ஆஸ்பிடல்களில் அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது
அக் 06, 2024