உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவலர்களின் குடும்பத்தினர் நீதி கேட்டு கண்ணீர் போராட்டம் | Ajithkumar lockup death | 5 Police

காவலர்களின் குடும்பத்தினர் நீதி கேட்டு கண்ணீர் போராட்டம் | Ajithkumar lockup death | 5 Police

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரணம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை