வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காவல் துறை குற்றவாளி என கருதப்படுபவரை பிடித்து சட்டப்படி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டுமே தவிர சுட்டு பிடிப்பது அடித்து பிடிப்பது என்பதெல்லாம் கூடாது.
திருப்புவனம் இளைஞர் அஜித் லாக்கப் மரண வழக்கில் பரபரப்பு | Ajithkumar lockup death | Tiruppuvanam
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இறந்தார். அவரை போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அஜித்தை தாக்கிய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவல் துறை குற்றவாளி என கருதப்படுபவரை பிடித்து சட்டப்படி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டுமே தவிர சுட்டு பிடிப்பது அடித்து பிடிப்பது என்பதெல்லாம் கூடாது.