உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெற்றோர், மாணவர்களிடம் பணம் பறித்தது அம்பலம் | al-falah-group-chairman|ed custody |Rs.415 cr fraud

பெற்றோர், மாணவர்களிடம் பணம் பறித்தது அம்பலம் | al-falah-group-chairman|ed custody |Rs.415 cr fraud

கடந்த 10ம்தேதி டில்லி செங்கோட்டை அருகே வெடிபொருட்களுடன் சென்ற கார் வெடித்து 15 பேர் இறந்தனர். இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானாவின் பரிதாபாத் நகரில் செயல்படும் அல்-ஃபலா பல்கலைக்கழகம் இந்த விசாரணை வளையத்தில் வந்திருக்கிறது.

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ