உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நம்பவே முடியல: 'புஷ்பா 2' ஹீரோயின் ரஷ்மிகா கவலை

நம்பவே முடியல: 'புஷ்பா 2' ஹீரோயின் ரஷ்மிகா கவலை

ஹைதராபாத்தில் கடந்த 4ம் தேதி புஷ்பா-2 படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது, அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் அங்கு சென்றிருந்தார். அவரை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்தார். அவரது 8 வயது மகன் காயமடைந்தான். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்தனர். தெரிந்தே மரணத்தை விளைவித்தல், திட்டமிட்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை