வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வாக்கு திருட்டு என்ற ராகுல் காந்தியின் பொய் பிரசாரம் இந்திய தலைநகர மாணவர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் மாணவர் அமைப்பு செனோரா முறை வென்ற தலைவர் பதவியை பிஜேபி மாணவர் அமைப்பு கைப்பற்றி உள்ளது .ஒரு லச்சம் மாணவர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். ராகுல் காந்தியின் இ வி எம் குற்றச்சாட்டும் பொய்யானது
பிஜேபி க்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி இது டெல்லி பல்கலை தேர்தலில் சென்ற முறை காங்கிரஸ் மாணவர் அமைப்பு வென்றது .இம்முறை ஏ பி வி பி Kai பற்றி உள்ளது ராகுல் காந்தியின் பொய் பிரசாரம் டெல்லி பல்கலை மாணவர்களிடம் படுதோல்வி அடைந்துள்ளது
பிஜேபி க்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி இது டெல்லி பல்கலை தேர்தலில் சென்ற முறை காங்கிரஸ் மாணவர் அமைப்பு வென்றது .இம்முறை ஏ பி வி பி Kai பற்றி உள்ளது ராகுல் காந்தியின் பொய் பிரசாரம் டெல்லி பல்கலை மாணவர்களிடம் படுதோல்வி அடைந்துள்ளது
வாக்கு சீட்டு முறையில் நடந்த தேர்தல் கல்லூரி மாணவர்கள் வோட்டு போட்ட தேர்தல் ராகுல் பொய் பிரசாரம் முறியடிப்பு இனி எந்த முகத்தோடு ராகுல் பேசுவார் .?