/ தினமலர் டிவி
/ பொது
/ இறால் பதப்படுத்தும் ஆலையில் நேர்ந்த சோகம் ammonia gas leak | seafood processing Unit
இறால் பதப்படுத்தும் ஆலையில் நேர்ந்த சோகம் ammonia gas leak | seafood processing Unit
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறாமல் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு பணியில் இருந்த ஊழியர்கள் 60க்கு மேற்பட்டோருக்கு மயக்கம், மூச்சுத்திணறல் அமோனியா வாயுவை வாசித்ததால் நுரையீரல் வீங்கி பாதிப்பு
ஜூன் 21, 2026