உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திராவில் களை கட்டும் ஆப்பிள் சாகுபடி: ராயலசீமா விவசாயிகள் ஆர்வம் | Anantapur Apple Cultivation

ஆந்திராவில் களை கட்டும் ஆப்பிள் சாகுபடி: ராயலசீமா விவசாயிகள் ஆர்வம் | Anantapur Apple Cultivation

வறண்ட நிலத்தில் ஆப்பிள் சாகுபடி காஷ்மீருக்கு சவால் விடும் ஆந்திரா அனந்தபூர் விவசாயி சாதனை ஆந்திராவின் அனந்தபூரை சேர்ந்த விவசாயி ரமண ரெட்டி. தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் கே.எல்.டி என்ற நவீன ரக ஆப்பிள் பயிரிட திட்டமிட்டார்.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை