வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் இருப்பதும் ஓன்று தான் இறப்பதும் ஓன்று தான். வலி வரும்போது தான் தவறை உணர்வார்கள் அடுத்த குடும்பத்தின் விசுவாசிகள். ஆவேஷப்பட்டு எதையும் செய்து விடலாம்.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோல் அப்பாவி தொண்டர்கள் இருக்கிறார்களே. அவங்க குடும்ப சண்டையை அவங்க தீர்த்தக்கட்டும்பா. நீங்க உங்க குடும்பத்த காப்பாத்தற வழியை பாருங்க.