/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டாலினை முந்திய பவன்: பரபரப்பை பற்ற வைத்த அறிக்கை andhra deputy cm Pawan Kalyan cm stalin tamilnadu
ஸ்டாலினை முந்திய பவன்: பரபரப்பை பற்ற வைத்த அறிக்கை andhra deputy cm Pawan Kalyan cm stalin tamilnadu
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ளப்பள்ளம் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் கடந்த 2ம்தேதி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சில படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் ஐந்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை சுற்றி வளைத்து, கத்திமுனையில் மிரட்டினர். நாகை மீனவர்கள் மீது கத்தி இரும்பு ராடு கட்டையால் தலை கை கால்களில் கடல் கொள்ளையர்கள் தாக்கி, மீன், வலை, ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
மே 05, 2025