/ தினமலர் டிவி
/ பொது
/ அத்துமீறிய போலீசுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Andhra pradesh Police
அத்துமீறிய போலீசுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Andhra pradesh Police
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரகோட்டையை சேர்ந்தவர் சின்னம்மா. இவரது மகன் சின்னா. இவர்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் பணி செய்து வந்துள்ளனர். அங்கு இவர்கள் வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு, தமிழகம் தப்பி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களை பின்தொடர்ந்து வந்த ஆந்திர போலீசார் திருப்பத்தூரில் மடக்கி பிடித்தனர். இருவரையும் துப்பாக்கி முனையில் மடக்கி வாகனத்தில் ஏற்றினர். பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மார் 20, 2026