உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேல்மலையனூர் மயான கொள்ளையில் திரண்ட பக்தர்கள் | Angalamman Temple | Melmalayanur | Mayana Kollai f

மேல்மலையனூர் மயான கொள்ளையில் திரண்ட பக்தர்கள் | Angalamman Temple | Melmalayanur | Mayana Kollai f

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் அம்மன் புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று தொடங்கிய மாசி பெருவிழா தொடர்ந்து 13 நாட்கள் நடக்கிறது. விழாவின் 2வது நாளாவ இன்று மயானக்கொள்ளை சிறப்பாக நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மயனாகாளி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை