உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்: நாகேந்திரன் Annamalai | BJP | DMK | TNpolice | Actor vijay | 3

முதல்வர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்: நாகேந்திரன் Annamalai | BJP | DMK | TNpolice | Actor vijay | 3

கரூர் தவெக பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. பாஜக மாநிலத் தலைவர் நாகேந்திரன், மூத்தத் தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் இறந்தவர்கள் குடும்பத்தினரையும், சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கரூர் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், இச்சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நாகேந்திரன் தெரிவித்தார்.

செப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ