உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளருக்கு பாதுகாப்பு உபரணங்கள் தராதது ஏன்? Annamalai | Sanitation workers death | Manual C

தூய்மை பணியாளருக்கு பாதுகாப்பு உபரணங்கள் தராதது ஏன்? Annamalai | Sanitation workers death | Manual C

ஆவடி அருகே, பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷவாயு தாக்கி இறந்தார். கடந்த வாரம், கடலூரில், அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காமல், தூய்மை பணியாளர்களை பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய வைத்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தோம். அதன் பின்னரும், திமுக அரசு, ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யாததால், மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், ஊழியர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது, அம்மாநில அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டது.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ