உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜார்க்கண்ட்டில் நக்சல் வேட்டை: ஆயுதங்களை கைவிட அரசு அழைப்பு Anti Naxal Operation at Jharkhand | 8 Na

ஜார்க்கண்ட்டில் நக்சல் வேட்டை: ஆயுதங்களை கைவிட அரசு அழைப்பு Anti Naxal Operation at Jharkhand | 8 Na

ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள மலைகள், காடுகள், அதை ஒட்டிய கிராமங்களில் நக்சலைட்கள் பதுங்கியுள்ளனர். அரசுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடுவதுடன், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது உடைமைகளையும் நக்சலைட்டுகள் கொள்ளையடித்து செல்கின்றனர்.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை