/ தினமலர் டிவி
/ பொது
/ ஜார்க்கண்ட்டில் நக்சல் வேட்டை: ஆயுதங்களை கைவிட அரசு அழைப்பு Anti Naxal Operation at Jharkhand | 8 Na
ஜார்க்கண்ட்டில் நக்சல் வேட்டை: ஆயுதங்களை கைவிட அரசு அழைப்பு Anti Naxal Operation at Jharkhand | 8 Na
ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள மலைகள், காடுகள், அதை ஒட்டிய கிராமங்களில் நக்சலைட்கள் பதுங்கியுள்ளனர். அரசுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடுவதுடன், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது உடைமைகளையும் நக்சலைட்டுகள் கொள்ளையடித்து செல்கின்றனர்.
ஏப் 21, 2025