உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எலக்ட்ரீசியன் கதை முடித்த அத்தை மகன்: நடந்தது என்ன? | Arcot | Arcot Police

எலக்ட்ரீசியன் கதை முடித்த அத்தை மகன்: நடந்தது என்ன? | Arcot | Arcot Police

சொந்த மச்சான்னு கூட பார்க்கலயே கொட்டகை உள்ளே வைத்து சம்பவம் ராணிப்பேட்டை, ஆற்காடு அடுத்த முப்பந்தொட்டியை சேர்ந்தவர் இளங்கோ. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். போதையில் குடும்பத்தில் உள்ளவர்களை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் தனது அத்தை மகன் தனுஷை மிரட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பதிலுக்கு தனுசும் கத்தி எடுத்தார். சொந்த மச்சான் என்றும் பார்க்காமல் வெட்டி விடுவேன் என எச்சரித்தார். இது குறித்து இளங்கோ தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !