/ தினமலர் டிவி
/ பொது
/ டில்லியில் செயற்கை மழை திட்டம் பலன் தராததால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு | Artifical cloud seeding
டில்லியில் செயற்கை மழை திட்டம் பலன் தராததால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு | Artifical cloud seeding
டில்லியில் செயற்கை மழை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு சோதனை முயற்சியில் பலன் இல்லை பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால், டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள என்சிஆர் எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
அக் 29, 2025