/ தினமலர் டிவி
/ பொது
/ சட்டசபையில் அதிமுகவினர் அமளி சபாநாயகர் ஆக்சன் | Assembly | Palanisami | Stalin
சட்டசபையில் அதிமுகவினர் அமளி சபாநாயகர் ஆக்சன் | Assembly | Palanisami | Stalin
மதுரை உசிலம்பட்டி போலீஸ் கொலை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அப்பாவு மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து சபாநாயகர் உத்தரவு படி வெளியேற்றப்பட்டனர். இன்று ஒரு நாள் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டு உள்ளார்.
மார் 28, 2025