உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காத்திருப்பு போராட்டம் துவக்கிய விவசாயிகள்! Avinashi Athikadavu Project | Farmers Protest | 2nd Pha

காத்திருப்பு போராட்டம் துவக்கிய விவசாயிகள்! Avinashi Athikadavu Project | Farmers Protest | 2nd Pha

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த விண்ணப்பள்ளி, தேசிபாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 122 குளம், குட்டைகள் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் இந்த குளங்களை சேர்த்து நீர் நிரம்ப வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ