/ தினமலர் டிவி
/ பொது
/ தலித் பெண் நிலைக்கு நீதி கேட்டு டில்லி செல்வதாக எம்பி அறிவிப்பு! AYODHYA | AWADHESH PRASAD MP | UTTA
தலித் பெண் நிலைக்கு நீதி கேட்டு டில்லி செல்வதாக எம்பி அறிவிப்பு! AYODHYA | AWADHESH PRASAD MP | UTTA
உத்தர பிரதேசம், மில்கிபூர் தொகுதி சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அவதேஷ் பிரசாத். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அயோத்தி உள்ளடங்கிய பைசாபாத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எம்.பி. ஆனதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அங்கு வரும் 5ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அயோத்தி மாவட்டத்தில் 22 வயதான தலித் பெண் உடலில் ஆடைகளின்றி, கண்கள் தோண்டப்பட்ட நிலையில் கால்வாயில் சடலமாக கிடந்தார்.
பிப் 02, 2025