உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திக்கற்று தவித்த தொழிலதிபர்: உதவிக்கரம் நீட்டிய இந்திய தூதரகம் Ayush Panchmiya| Passport Theft |

திக்கற்று தவித்த தொழிலதிபர்: உதவிக்கரம் நீட்டிய இந்திய தூதரகம் Ayush Panchmiya| Passport Theft |

மும்பையைச் சேர்ந்தவர் ஆயுஷ் பஞ்ச்மியா. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ளார். பிரான்சில் நடந்த தொழில் சம்பந்தமான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, அவர் தனது குழுவுடன் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றார். அந்நகரில் இருந்த ஸ்டார்பக்ஸ் கஃபே-வில் ஆயுஷ் மற்றும் அவரது குழுவினர் இருந்தனர். ஆயுஷ் தனது பேக்கை மேஜை மீது வைத்திருந்தார்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ