/ தினமலர் டிவி
/ பொது
/ திக்கற்று தவித்த தொழிலதிபர்: உதவிக்கரம் நீட்டிய இந்திய தூதரகம் Ayush Panchmiya| Passport Theft |
திக்கற்று தவித்த தொழிலதிபர்: உதவிக்கரம் நீட்டிய இந்திய தூதரகம் Ayush Panchmiya| Passport Theft |
மும்பையைச் சேர்ந்தவர் ஆயுஷ் பஞ்ச்மியா. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ளார். பிரான்சில் நடந்த தொழில் சம்பந்தமான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, அவர் தனது குழுவுடன் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றார். அந்நகரில் இருந்த ஸ்டார்பக்ஸ் கஃபே-வில் ஆயுஷ் மற்றும் அவரது குழுவினர் இருந்தனர். ஆயுஷ் தனது பேக்கை மேஜை மீது வைத்திருந்தார்.
ஆக 04, 2025