உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அயோத்தி ராமர் கோயில் பகுதியில் அசைவ உணவு டெலிவரிக்கும் தடை: மது விற்றால் கடும் தண்டனை

அயோத்தி ராமர் கோயில் பகுதியில் அசைவ உணவு டெலிவரிக்கும் தடை: மது விற்றால் கடும் தண்டனை

#BanforNonveg| AyodhyabannedNonveg| AyodhyaRamTemple| AMC| UP அயோத்தி ராமர் கோயில் பகுதியில் அசைவ உணவு டெலிவரிக்கும் தடை: மது விற்றால் கடும் தண்டனை Ban for Non veg food delivery in Ayodhya| Ayodhya Municipal corporation action against online delivery companies

ஜன 10, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜன 11, 2026 00:12

சுவாரசியமான பெட்டிச் செய்திஆதாரங்களுடன்: வால்மீகி ராமாயணத்தில், ராமனும் லட்சுமணனும் வனவாசத்தின் போது வேட்டையாடி மாமிசம் மான் இறைச்சி meat, venison உண்டதை விவரிக்கும் பல ஸ்லோகங்கள் உள்ளன. மிகவும் நேரடியான குறிப்பு அயோத்யா காண்டம், சர்க்கம் 52, ஸ்லோகம் 102-இல்: तौ तत्र हत्वा चतुरः महामृगान् | वराहम् ऋश्यम् पृषतम् महारुरुम् | आदाय मेध्यं त्वरितम् बुभुक्षितौ | वासाय काले ययतुर्वनस्पतिम् || அங்கு வராஹம் காட்டுப்பன்றி, ரிஷ்யம் வெள்ளை நிற ஆண் கலைமான், ப்ருஷதம் புள்ளி மான் மற்றும் மஹாருரு பெரிய வகை மான் ஆகிய நான்கு மான்களை வேட்டையாடி, பசியுடன் இருந்த அவர்கள், அதன் தூய்மையான பகுதிகளை சமைத்து உண்டு, மாலையில் தங்குவதற்காக ஒரு மரத்தடியை அடைந்தனர். அயோத்யா காண்டம், சர்க்கம் 56 ஸ்லோகம் 22, ஸ்லோகம் 26-இல், சித்ரகூடத்தில் ஒரு பர்ணசாலையை அமைக்கும்போது, சடங்குகளுக்காகவும் உணவுக்காகவும் இறைச்சியைத் தயார் செய்யுமாறு ராமன் லட்சுமணனிடம் கூறுகிறார் ஸ்லோகம் 22: ஒரு மானின் இறைச்சியைக் கொண்டு வா. நாம் ஒரு தூய்மைப்படுத்துவோம். ஸ்லோகம் 28: இந்தக் கருப்பு மான் நெருப்பில் வாட்டப்பட்டு, ரத்தமின்றி நன்றாகச் சமைக்கப்பட்டுள்ளது. தெய்வங்களுக்கு அர்ப்பணியுங்கள். ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, ஸ்லோகம் 22-இல், சீதை துறவி வேடத்தில் இருக்கும் ராவணனிடம் பேசும்போது, ராமனின் வேட்டையாடுதல் பற்றி குறிப்பிடுகிறார்: எனது கணவர் காட்டில் இருந்து மான்கள், முதலைகள் மற்றும் காட்டுப்பன்றிகளைக் கொன்று பல வகையான இறைச்சிகளுடன் திரும்புவார். பாவம், ராமனுக்கே உணவு கட்டுப்பாடு


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ