/ தினமலர் டிவி
/ பொது
/ பாதுகாப்பு கருதி இந்தியாவுக்குள் நுழைய முயற்சி! | Bangladeshi Enter India | Indian Border |
பாதுகாப்பு கருதி இந்தியாவுக்குள் நுழைய முயற்சி! | Bangladeshi Enter India | Indian Border |
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில் 300க்கும் மேலானோர் இறந்துள்ளனர். பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. பரபரப்பான சூழலில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வியாழன் இரவு பதவி ஏற்கிறது. ராணுவ ஆட்சியில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதி பலரும் இந்தியா வர முயற்சி செய்கின்றனர்.
ஆக 08, 2024