/ தினமலர் டிவி
/ பொது
/ பெங்களூரு துயர சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் கமிஷன் | Bengaluru stampede | CM Siddaramaiah | Cabinet
பெங்களூரு துயர சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் கமிஷன் | Bengaluru stampede | CM Siddaramaiah | Cabinet
18 ஆண்டுகால பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்த ஆண்டு ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் இறந்தனர். நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துயர சம்பவம் நடக்க போதிய முன்னேற்பாடுகள் செய்யாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூடி, துயர சம்பவம் தொடர்பாக ஆலோசித்தது.
ஜூன் 05, 2025