உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரசாரத்திற்கு சென்றபோது குளத்தில் இறங்கி ஓட்டு சேகரித்த ராகுல் bihar Election| Rahul gandhi| elec

பிரசாரத்திற்கு சென்றபோது குளத்தில் இறங்கி ஓட்டு சேகரித்த ராகுல் bihar Election| Rahul gandhi| elec

பீகார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ளது. 2 நாட்களில் பிரசாரம் ஓய்வதால், கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தபகுதியில் உள்ள குளத்தில் மீனவர்கள் வலைவிரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.

நவ 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை