ஆந்திரா தொழிற்பூங்காவில் நடந்த சோக சம்பவம் | Boiler fire accident
ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டம் அச்யுதாபுரத்தில் இயங்கும் தொழிற் பூங்காவில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள எசென்சியா ஃபார்மா எனும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மதிய உணவு இடைவேளையின் போது, திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இதைத் தொடர்ந்து மளமளவென தீ பரவியது. தொழிற்பூங்கா மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலும் புகை மூட்டம் பரவியது.
ஆக 21, 2024