கதிர் ஆனந்த் வீட்டுக்குள் நுழைந்த ED அதிகாரிகள்
வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பியின் வீடு உள்ளிட்ட இடங்களில் ED அதிகாரிகள் ரெய்டு துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டி இருந்தது. சாவி இல்லாமல் அதிகாரிகள் 7 மணிநேரம் காத்திருந்தனர். கதிர் ஆனந்த் நடத்தும் கல்லூரியில் இருந்து வீட்டு சாவி கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர்.
ஜன 03, 2025