உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டில் எஸ்பி ஆஜர்

பாஜ தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டில் எஸ்பி ஆஜர்

பார்லிமென்ட் தேர்தலில் கோவையில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் அண்ணாமலை தோல்வியடைந்தார் அவரை கிண்டல் செய்யும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் திமுக தொண்டர்கள் ஆட்டுக் குட்டியின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டி பலியிட்டனர் இது தொடர்பாக பாஜ சார்பில் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் விசாரிக்கிறது இன்றைய விசாரணையின்போது கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி கோர்ட்டில் ஆஜரானார்

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை