பாஜ டூ வீலர் பேரணி போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுதும் தேசிய கொடி ஏந்தி டூவீலர் பேரணி நடத்த பாஜ திட்டமிட்டது அதற்காக அனுமதி கோரி போலீசில் விண்ணப்பித்தனர் பேரணிக்கு அனுமதி வழங்க போலீஸ் மறுத்தது பாஜ சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை ஐகோர்ட் இன்று விசாரித்தது பேரணி செல்லும் இடங்களில் நெரிசல் ஏற்படாமலும் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமலும் போலீஸ் பார்த்துக்கொள்ளலாம் மொத்தமாக அனுமதி மறுப்பு என்பது ஏற்கத்தக்கதல்ல என ஐகோர்ட் கருத்து
ஆக 13, 2024