உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News : வயநாடு நிலச்சரிவில் 2 தமிழர்கள் மரணம்! | wayanad landslide | Kerala

Breaking News : வயநாடு நிலச்சரிவில் 2 தமிழர்கள் மரணம்! | wayanad landslide | Kerala

கேரள நிலச்சரிவில் சிக்கி 2 தமிழர்கள் பலி கூடலூர் அடுத்த புளியம்பாறையை சேர்ந்த கல்யாணகுமார் மரணம் கல்யாணகுமார் வயது 50. கோயிலில் அர்ச்சகராக பணி புரிந்து வந்துள்ளார். அதே போல் கூடலூரை சேர்ந்த காளிதாஸ் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார் காளிதாஸ் கேரளாவுக்கு கட்டட வேலைக்காக சென்றதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது இது வரை மொத்தம் 93 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர் இந்திய ராணுவம் மற்றும் தேசிய மீட்பு குழுவினர் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை