உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: மீண்டும் எல்லை தாண்டிய 3 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை!

BREAKING: மீண்டும் எல்லை தாண்டிய 3 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை!

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் கடந்த மாதம் 27ம் தேதி வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது யாழ்பாணம் கோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடந்தது கைதான மீனவர்களில் 5 பேர் முதல் முறையாக எல்லை தாண்டி வந்ததால் கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது மீதமுள்ள 3 பேர் இரண்டாவது முறையாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததால் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது மூவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் குறித்த வழக்கு 2025 ஜனவரியில் விசாரிக்கப்படும் என இலங்கை கோர்ட் அறிவித்தது

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை