#BREAKING கனமழை எச்சரிக்கை 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லுாரி விடுமுறை
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை முதல்வர் ஸ்டாலின் உத்தரவு குழந்தைகள், முதியோருக்கு தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தல் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தல் பொதுமக்கள் உஷாராக இருக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது
அக் 14, 2024