#BREAKING எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைந்தார்!
புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார் (வயது 66) மதுரையில் உள்ள வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்து மரணம் இந்து மதம், புராண இதிகாசங்கள் கலந்து எழுதுவதில் வல்லவர் சிருங்காரம், அனந்த புரத்து வீடு ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் மர்ம தேசம் உள்ளிட்ட இவரது பல படைப்புகள் தொடர்களாக வந்துள்ளன பல்வேறு நாவல்கள், சிறு கதைகள் எழுதியுள்ளார்
நவ 10, 2024