உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் வேலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு

Breaking: பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் வேலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு

கூட்டு பாலியல் பலாத்காரம் 4 பேருக்கு 20 ஆண்டு சிறை வேலூர் அருகே 2022ல் ஆட்டோவில் பயணித்த பெண் டாக்டரை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் உட்பட 5 பேர் அவரை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர் இது தொடர்பாக ஆள் கடத்தல், மிரட்டல், வழிப்பறி, பலாத்காரம் உட்பட 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பார்த்திபன், சந்தோஷ், பரத், மணிகண்டன் மற்றும் சிறார் ஒருவர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர் வழக்கு விசாரணை முடிந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ