வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கட்சியை கட்டு கோப்பாக நடத்த தெரியாதவர் தலைமை பண்பு அற்றவனாவார். தலைமை பதவியை விட்டு தானாக விலக வேண்டும். அப்படியில்லையென்றால் தொண்டர்கள் வேறு கட்சிக்கு சென்று விடுவார்கள். பல்லக்கு தூக்க ஆளில்லாமல் கூலி ஆட்களை தேட வேண்டும்.